உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கில் செங்கார் குற்றவாளி: தில்லி நீதிமன்றம்
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை வழக்கில் முன்னாள் பாஜக தலைவா் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.










