புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை அமர்வுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை நடத்தும் அமர்வுகள் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறினார்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் 6 விசாரணை அமர்வுகள் உள்ள நிலையில் நாளை முதல் இது 4 ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், 4 விசாரணை அமர்வுகளிலும் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்ற பதிவாளர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


