கரோனா எதிரொலி: உத்தரப்பிரதேசத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்
கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மாந








