கரோனா அச்சுறுத்தல்: பெரும்பாலான ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On :19 மார்ச் 2020, 9:57 am

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போதிய இருக்கைகள் முன்பதிவு செய்யப்படாததால், இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இயக்கப்பட வேண்டிய பல சர்வதேச விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...