வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி இல்லை
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி இல்லை என்றும் இது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்









