சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி தவணை 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: நிர்மலா சீதாராமன்
விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் வகையில், சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.










