சைக்கிளை எடுத்துச் செல்கிறேன்; மன்னித்து விடுங்கள்: நெஞ்சை உருக்கும் புலம்பெயர் தொழிலாளியின் கடிதம்
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.










