உ.பி - ம.பி எல்லையில் தடுப்புகளைத் தகர்த்த புலம்பெயர் தொழிலாளர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் உள்ள உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் எல்லையில் உத்தரப் பிரதேசம் செல்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் காவல் துறையினரின் தடுப்புகளைத் தகர்த்தனர்.








