கரோனா எதிரொலி: ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு, பயிற்சி அளிப்பதில் கடும் சிக்கல்
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு மற்றும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.









