ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி: கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிடப்படாத அகழ்வாராய்ச்சி ஈடுபட்டதாக கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.








