சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை அந்தந்த பள்ளிலேயே எழுதலாம்; ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வுகளை அந்தந்த பள்ளியிலேயே எழுதலாம் என்றும், வெளியிடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்ட









