கிராமத்துக்குள் நுழைய தடை: வயல்வெளி, மரத்தடியில் தனிமைப்படுத்திக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள்
பல்வேறு மாநிலங்களில் இருந்து பிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு வந்தும் வீட்டுக்குச் செல்ல முடியாமல் வயல்வெளி மற்றும் மரத்தடியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.










