தில்லியில் மேலும் 1,163 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் புதிதாக 1,163 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் புதிதாக 1,163 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை தில்லி அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தில்லியில் புதிதாக 1,163 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 18,549 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், புதிதாக பலியானோர் யாரும் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 8,075 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 10,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...