ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஒடிசாவில் சாலை விபத்து: தாய், மகன் பலி

ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் மற்றும் அவரது மகன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

News image
Mother-son duo killed in road accident in Odisha
Updated On :27 ஜனவரி 2024, 5:51 pm

PTI

ஒடிசாவின் பாலசூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் மற்றும் அவரது மகன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குந்தா கிராமத்தில் வசிக்கும் மூவரும் பாலசூர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, செர்கர் அருகே தேசிய நெடுஞ்சாலை 16-இல் பின்னால் இருந்து வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இறந்தவர்கள் சுகா சேனாபதி(32) மற்றும் அவரது மூன்று வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருமாறு அந்த அதிகாரி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.