கேரளத்தில் புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தல் 55,996 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதை நிலவரப்படி 64,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 27 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,148ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 5,16,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநிலம் முழுவதும், 3,17,195 பேர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் உள்ளனர். அதில் மருத்துவமனைகளில் 16,270 பேர் உள்ளனர். மொத்தம் 545 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 -கடகம்

விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மிதுனம்

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


