மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மாவட்ட உயர்நீதிமன்றத்தில் ஊழியர் உள்பட 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தூர் மண்டல அதிகாரி அமித் மலகர் கூறுகையில், இந்தூரில் உள்ள மாவட்ட உயர்நீதிமன்றத்தில் 322 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஊழியர் உள்பட 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தூரில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது 14,981 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,85,013 பேர் குணமடைந்த நிலையில் 3,237 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முழு மதிப்பெண் பெறும் விடைத்தாள்களை ஆய்வு செய்ய தோ்வுத் துறை உத்தரவு

பசுவதைக்கு தடை: காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மட பீடாதிபதி வேண்டுகோள்

ராயல் என்ஃபீல்டின் புதிய அவதாரம்: ‘ஃபிளையிங் ஃபிளீ’ மின்சார பைக் அறிமுகம்

திமுக கூட்டணிக்கு வன்னியா் அமைப்பு ஆதரவு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


