ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஆப்கனில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

News image

Suicide car bombing in Afghanistan leaves 9 dead

Updated On :1 அக்டோபர் 2020, 6:35 am

ஆப்கானிஸ்தானின் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடியில் இன்று காலை தலிபான்கள் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஆப்கன் வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். 

மேலும், பொதுமக்கள் நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கார் வெடிகுண்டு வெடிப்பு குறித்து அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.