அக்.17 முதல் 'தனியார்' தேஜஸ் விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
கரோனா பொதுமுடக்கம் காரணமாக லக்னௌ - புது தில்லி, ஆமதாபாத் - மும்பை இடையே இயக்கப்பட்டு வந்த 'தனியார்' தேஜஸ் விரைவு ரயில் சேவை அக்டோபர் 17 முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.









