தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2015-ல் காணாமல் போன சிறுவன் நவீன தொழில்நுட்பத்தால் மீட்பு-விடியோ

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு காணாமல் போன ஆட்டிசம் பாதித்த சிறுவன், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மீட்கப்பட்டு, குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
நவீன தொழில்நுட்பத்தால் 2015-ல் காணாமல் போன சிறுவன் மீட்பு
Updated On :10 அக்டோபர் 2020, 12:39 pm

DIN


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு காணாமல் போன ஆட்டிசம் பாதித்த சிறுவன், நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மீட்கப்பட்டு, குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த குழந்தையை, தெலங்கானா காவல்துறையினர் மீட்டு அவனது பெற்றோருடன் சேர்ப்பித்தனர்.

டிஎஆர்பிஎஎன் (டர்பன்) என்று அழைக்கப்படும் முகத்தை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2015-ம் ஆண்டு காணாமல் போன சிறுவன், அசாமில் இருப்பதை கண்டுபிடித்த தெலங்கானா காவல்துறையினர், அவனது பெற்றோருடம் சேர்ப்பித்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் திரும்பக் கிடைத்ததில் பெற்றோர் இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.