6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :11 அக்டோபர் 2020, 6:10 am

DIN

தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

மோதி நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தில்லியில் மோதி நகரிலிருந்து படேல் நகரை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது ஷாதிப்பூர் மேம்பாலம் அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து தாமதமாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.