தெலங்கானா முதல்வர், ஆளுநரிடம் வெள்ள பாதிப்புகளைக் கேட்டறிந்த குடியரசுத் தலைவர்
தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.










