6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'தில்லியில் புதிய கல்லூரிகளை நிறுவ வேண்டும்'

தில்லியில் புதிய கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :16 அக்டோபர் 2020, 9:39 am

DIN

தில்லியில் புதிய கல்லூரிகளை திறப்பது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ''தில்லியில் அதிக அளவிலான கட்-ஆப் மதிப்பெண்கள் இருப்பதற்கு காரணம் என்ன?. குறைந்த அளவிலான கல்லூரிகள் இருப்பதன் காரணமாகவே அதிக அளவிலான கட்- ஆப் மதிப்பெண்கள் உடையவகளுக்கு மட்டும் சேர்க்கை நடைபெறுகிறது.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். 
தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்று கூறினார்.  

புதிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதற்காக சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்'' என்று முதல்வர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.