சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கரோனா: ஆந்திரத்தில் 3,986, கர்நாடகத்தில் 7,012 பேருக்கு பாதிப்பு 

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

News image

கோப்புப் படம்.

Updated On :18 அக்டோபர் 2020, 4:37 pm

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் இன்றைய கரோனா பாதிப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. 

ஆந்திரம்: இதன்படி ஆந்திரத்தில் புதிதாக 3,986 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,83,132 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் தற்போது 36,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 7,40,229 பேர் குணமடைந்துள்ளனர், 6,429 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,012 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,65,586ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் 51 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 10,478ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 6,45,825 பேர் குணமடைந்துள்ளனர். 1,09,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.