6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலி

தில்லியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம்செய்தபோது விஷவாயு தாக்கியத்தில் 2 பேர் பலியானார்கள். 

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2020, 6:51 am

DIN

தில்லியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம்செய்தபோது விஷவாயு தாக்கியத்தில் 2 பேர் பலியானார்கள். 

தலைநகர் தில்லியின் ஆசாத் புர் பகுதியில் உள்ள செயின் கம்பெனியில் நேற்று 7 தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அதில் 6 தொழிலாளர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கம்பெனி உரிமையாளர் ராஜேந்திர சோனி உள்பட இருவரை கைது செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.