பாலியா துப்பாக்கிச்சூடு: பாஜக நிர்வாகி தீரேந்திர பிரதாப் சிங்கிற்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்
பாலியா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங்கிற்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.










