சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image

CRPF personnel injured in militant attack 

Updated On :19 அக்டோபர் 2020, 6:17 am

PTI


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புல்வாமா மாவட்டத்தில் கங்கூவில் காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டாக நாகா கட்சி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.