6 மணி உரையில் இதற்கானத் தேதியை அறிவியுங்கள்: பிரதமருக்கு ராகுல் ட்வீட்

இந்தியப் பகுதியிலிருந்து சீனர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்ற தேதியை பிரதமர் மோடி தனது உரையில் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியப் பகுதியிலிருந்து சீனர்கள் எப்போது வெளியேற்றப்படுவார்கள் என்ற தேதியை பிரதமர் மோடி தனது உரையில் அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களுடன் உரையாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்தார். இந்த உரை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், ராகுல் காந்தி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் தெரிவித்திருப்பதாவது:

"எந்தத் தேதியில் சீனப் படைகளை இந்தியப் பகுதியிலிருந்து வெளியேற்றுவீர்கள் என்பதை தயவுகூர்ந்து உங்களது 6 மணி உரையில் நாட்டு மக்களிடம் அறிவியுங்கள்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com