6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: பிளாஸ்மா சிகிச்சை மூலம் 2 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு

தில்லியில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் 2 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :21 அக்டோபர் 2020, 9:37 am

DIN

தில்லியில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் 2 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

கரோனா சிகிச்சைக்கான நெறிமுறைகளிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை அகற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு குறித்து தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

அப்போது பேசிய அவர், கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் நான் உள்பட 2 ஆயிரம் பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும், அமெரிக்காவும் பிளாஸ்மா சிகிச்சை பலனளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.