நீட் தேர்வு குளறுபடி: 590 மதிப்பெண்களுக்கு பதிலாக 6 மதிப்பெண் காட்டியதால் மாணவி தற்கொலை
மத்தியபிரதேசத்தில் நீட் தேர்வு முடிவில் 590 மதிப்பெண்களுக்கு பதிலாக 6 மதிப்பெண்கள் காட்டியதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










