6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாடு முழுவதும் களைகட்டியது பண்டிகை : சமூக இடைவெளியை மறந்த மக்கள்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறையாத நிலையில் திபாவளி மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளுக்காக பொருள்கள் வாங்க பெருநகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

News image
தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தைக்கு வந்த மக்கள்
Updated On :30 அக்டோபர் 2020, 12:01 pm

ANI

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறையாத நிலையில் திபாவளி மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளுக்காக பொருள்கள் வாங்க பெருநகரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கரோனா தொற்று குறையாத நிலையில் பண்டிகை காலத்திற்காக பொருள்கள் வாங்க மக்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். 

தில்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தையில் பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் கூடியுள்ளனர்.

Story image

அதே போல் மற்றொரு முக்கிய நகரமான கொல்கத்தாவிலும் துர்கா பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டுகளில் பூ வாங்குவதற்கு மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டமாக வெள்ளிக்கிழமை வந்தார்கள்.

Story image

இதனால், நோய்த்தொற்று அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.