தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தது ஏன்?: கேஜரிவால் விளக்கம்
கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை, நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

No need to panic, COVID-19 situation is completely under control in Delhi: Kejriwal







