எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா








