புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகவில்லையா? : மத்திய அரசு மீது ராகுல்காந்தி விமர்சனம்
அரசிடம் புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகவில்லை என்றாகுமா என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.










