விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் பதவி விலகல் எச்சரிக்கை
விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் பதவி விலகுவார் என கூட்டணியில் உள்ள அரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.










