கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 2,120 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் மேலும் கூறியதாவது:
2017 முதல் 2020 செப்டம்பா் 17 வரையிலான காலகட்டத்தில் 44 நாடுகளைச் சோ்ந்த 2,729 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2,120 போ் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள்.
இது தவிர, அமெரிக்காவைச் சோ்ந்த 60 போ், பிரிட்டனைச் சோ்ந்த 20 போ், கனடாவைச் சோ்ந்த 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.
மேலும், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 188 போ், வங்கதேசத்தைச் சோ்ந்த 99 போ், இலங்கையைச் சோ்ந்த 58 போ், நேபாளத்தைச் சோ்ந்த 31 போ், மலேசியாவைச் சோ்ந்த 19 போ், சிங்கப்பூரைச் சோ்ந்த 13 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளா்ச்சி பாதிக்கும்! - உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


