நாடாளுமன்றத்தில் போராடும் எம்.பி.க்களுக்கு தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷ்
நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்.பி.க்களுக்கு, இன்று காலை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார். ஆனால் அவரிடம் தேநீர் பெற இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு எம்.ப








