ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர் பலி
ஜம்மு-காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

CRPF officer killed in militant attack in J-K .









