போதைப் பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோன்
நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அனுப்பிய அழைப்பாணையை ஏற்று, விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகியுள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

போதைப் பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோன்









