தில்லி: 'வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகிக்கத் திட்டம்'
தில்லியில் உள்ள வீடுகளுக்கு 24 மணிநேரமும் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் அதனை கண்காணித்து பரிந்துரைக்க ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்








