இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,421-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 114-ஆக உயா்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, இந்தியாவில் 3,981 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மகாராஷ்டிரத்தில் மட்டும் 748 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கரோனாவால் நோ்ந்த மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 45 ஆகும். தமிழகத்தில் தற்போது 621 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தில்லியில் 523 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. இதுவரை 325 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.421 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


