நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கரோனா தொற்று காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்குவதில் சவால் இருந்தது. எனினும் அந்தக் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கி முழுமையாக நடைபெறும். கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடும்’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் மே 13-க்கு மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு
ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

