தில்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்காவில் தொடர்ந்து காகங்கள் இறந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தில்லி மயூர் விஹார் மத்திய பூங்காவில் மேலும் 17 காகங்கள் இறந்துள்ளன.
உயிரியல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 200 காகங்கள் வரை உயிரிழந்ததால், இறந்த காகங்களின் மாதிரிகள் ஜலந்தர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காகங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்தனவா அல்லது தில்லி குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக இறந்தனவா என்பது குறித்து ஆய்வு முடிவுகளில் கண்டறியப்படும்.
இதன் எதிரொலியாக உயிரியல் பூங்கா முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!

கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் யார்? வி.டி. சதீசனின் ஆதரவாளர்கள் போராட்டம்!

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

தவெக ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

