அச்சுறுத்தும் கரோனா: நாடு முழுவதும் ஒரே நாளில் 72,330 பேருக்கு தொற்று; 459 பேர் பலி
நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 72,330 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,22,21,665 ஆக உயா்ந்துள்ளது.









