பாலியல் புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படை மீது நம்பிக்கையில்லை
யல் புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையினா் (எஸ்ஐடி) மீது நம்பிக்கையில்லை என பாஜக அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் கூறிய பெண்ணின் வழக்குரைஞா் ஜெகதீஷ் தெரிவித்தாா்.








