கரோனா விழிப்புணா்வில் ஈடுபட வேண்டும்: உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு
கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தில் மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.









