பிகாரில் பைக் திருட்டு வழக்கில் கைதான 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநிலம், முசாபர்பூரில் பைக் திருட்டு வழக்கு ஒன்றில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து கைதான 3 பேரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆனால் அதில் காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரும் விரைவில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவர் என்றனர்.
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,853 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் பலியாகியுள்ளனர். தற்போது மாநிலத்தில் 9,358 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


