தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குஜராத்: அரசு மருத்துவமனையில் வரிசையில் காத்திருக்கும் அவசர ஊர்திகள்

குஜராத் அரசு மருத்துவமனையில் கரோனாவால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவசர ஊர்திகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

News image
Updated On :13 ஏப்ரல் 2021, 9:42 am

DIN

குஜராத் அரசு மருத்துவமனையில் கரோனாவால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவசர ஊர்திகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தொற்று அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக கரோனா நோயாளிகளுடன் அவசர ஊர்திகள் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2,120 கரோனா படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையில், 2,008 படுக்கைகள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ளவையில் விரைவில் நிரம்பவுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜே.வி. மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.