ஒடிசாவில் அதிகரித்துவரும் கடந்த சில நாள்களாக ரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு 3,64,594 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 4 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,942 ஆக உயர்ந்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1,823 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலும், 1,321 உள்ளூரிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் 37,245 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் இதுவரை 65 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


