தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

காங்கிரஸ் தலைவர்களுக்கு கரோனா

​காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் மற்றும் அதீர் ரஞ்சன் சௌதரிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 3:03 pm


காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் மற்றும் அதீர் ரஞ்சன் சௌதரிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் கரோனா தொற்று இருப்பதை சுட்டுரைப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

சசி தரூர் பதிவிட்டுள்ளது:

"பரிசோதனை மேற்கொள்ள நேரம் கேட்டு 2 நாள்கள் காத்திருந்த பிறகு, முடிவுக்காக ஒன்றரை நாள்கள் காத்திருந்து இறுதியாக நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன்."

அதீர் ரஞ்சன் சௌதரி பதிவிட்டுள்ளது:

எனக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 7 நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா நெறிமுறைகளுக்குள்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். காணொலி வாயிலாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன்."

அதீர் ரஞ்சன் சௌதரி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.