கரோனா: சோதனை இல்லை, தடுப்பூசி இல்லை, ஆக்ஸிஜன் இல்லை, ஐசியு இல்லை...மத்திய செயலகக் கட்டடத்துக்கு டெண்டரா? ராகுல் சாடல்
நாட்டில் கரோனாவால் மக்களுக்கு ஆக்சிஜன் வசதிகள் கூட இல்லாத நிலையில் அரசுக்கு புதிய கட்டடத்திற்கு டெண்டர் விடுவதற்கு முன்னுரிமை அளிப்பதா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

‘மக்களுக்கு ஆக்சிஜன் இல்லை ஆனால் அரசுக்கு புதிய கட்டடம்’: ராகுல் விமர்சனம்






